ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 6 January 2014

போட்டிச் சிறுகதை 74

                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......

இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...                                                                                                            
ஆணிவேர்
இரவு மணி 8.45.
ஏதொ ஒரு தைரியத்தில்
வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேனே தவிர, உள்ளூர உதறலாக இருந்தது.  இதுவரை தனியாக எங்கும் போனதில்லை.
எங்கு போவது?
ஒரே குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இருந்தாலும் எங்கேயாவது போய்விட வேண்டும். இனி இவரோடு சேர்ந்து வாழமுடியாது.
எனக்கு ஆதரவாக பேச ஆளில்லை என்று தானே என்னை நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
திருமணமாகி இந்த எட்டு ஆண்டுகளில் என்ன செய்யவில்லை நான்?
காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்,எல்லா வேலைகளையும், முடித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் வேலைக்கு ஓடி, இரவு வேலைகளை முடித்து, படுக்க இரவு பதினோரு மணியாகி விடுகிறது. அசந்து மறந்து படுத்து கிடக்கையில், கொஞ்சம் கூட யோசிக்காமல் என் மேல் பாய்ந்து எத்தனை நாள் குதறியிருக்கிறார்?
சம்பள பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல், அப்படியே கவரோடு கொடுத்துவிட்டு, என் சிறுசிறு தேவைகளுக்கு கூட அவரிடம் தானே நிற்கிறேன். எல்லாம் ஆம்பிளைத் திமிர்........
என் சம்பள பணத்தைக் கொடுக்கும் போது கூட அவரின் மனநிலை அறிந்து தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வீடு ரணகளமாகி விடும். என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சு தூக்கிப் போடறியா? யாருக்கு வேணும் உன் பிச்சைக் காசு? என்று ஆரம்பித்தால் அடுத்த மாதம் வந்து விடும் முடிக்க. பிறகு, நான் கெஞ்சிக் கூத்தாடி அவரிடம் கொடுக்க வேண்டும்.......
கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்டத்தால் நிரம்பி வழிந்துக் கோண்டிருந்தது. நிற்க கூட இடமில்லை. மக்கள் கூட்டம் பரிதவிப்போடு ஒவ்வொரு பேருந்தாய் தாவித்தாவி, எந்த பஸ்ஸிலாவது இடம் கிடைத்து விடாதா என்று இங்கும் அங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ஆண்கள், பேருந்து நடத்துனர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். சிலர், இன்னும் கூடுதலாக பணம் தந்து இடம் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். சிலர், எப்படியாவது பெண்களை, குழந்தைகளை பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து விட்டு, சாதித்த தோரணையில், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் ஆண்களுக்கு, தங்கள் அனுபவங்களையும், இடம் பிடிக்கும் ஆலோசனைகளையும் இலவசமாய் வழங்கிக் கொண்டிருந்தனர்.
ஆண்களை பார்க்க பார்க்க எனக்கு எரிச்சலாய் வந்தது.......
நேற்று இரவு நிறைய குடித்து விட்டு வந்து, ஐந்தாம் நாள் அசதியில் படுத்திருந்த என் மேல் நாற்றத்தோடு பாய, ‘எனக்கு உடம்பு சரியில்லே கிட்டே வராதீங்க ப்ளீஸ்னு என்று எவ்வளவு கெஞ்சினேன். ஆனால் மாடு அடிக்கிறார் போல் என்னை மிதித்து விட்டாரே. மிதி வாங்கிய தொடைகள் இரண்டும் இன்னமும் வலிக்கிறது. கன்னம் கண்ணிப் போய் அசிங்கமாய் தெரிகிறது.
ச்சீ........ அப்படியும் போராடி என்னால் அவரை ஜெயிக்க முடிந்ததா?
இப்படி ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தானே போகிறேன்...... ம்ம்....
பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடக்கும் நாடோடிகளை போலீஸார் விரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களும், போலீசிற்கு போக்குக் காட்டிவிட்டு, அவர்கள்  தலை மறைந்தவுடன் மறுபடியும் அதே இடத்திற்கு வந்தவாறு இருந்தனர். அவர்களை பார்க்க பாவமாக இருந்தது.  பயமாகவும் இருந்தது, எனக்கும் இவர்களைப் போல் இருக்க இடமில்லாத நிலை வந்துவிட்டால்?
                           
ச்சீ..... ச்சீ..... என்ன இப்படி நினைக்கிறேன். எனக்கு படிப்பு இருக்கிறது. எங்கு போனாலும் வேலை கிடைக்கும். இனிமேல் இந்தாளோடு இருக்கமுடியாது.  எவ்வளவு நாள் இப்படியே உதைபட்டு சாகிறது?
ஆமா...... படித்து மட்டும் நான் பெரிதாய் என்ன கிழித்து விட்டேன். இந்த எட்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது தைரியமாக அவரிடம் என் விருப்பு வெறுப்புகளை பேச முடிந்திருக்கிறதா? எப்போதும், எந்த விஷயத்திற்கும் அவரின் குரலே ஓங்கியிருக்கும். அவரின் கூச்சல் பேச வந்த வார்த்தைகளையும் சாகடித்துவிடும். இப்படியே செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறேன். அவரின் விருப்பப்படியே தான் இதுவரை என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள்; பெரியதும்-சிறியதுமாய்; அழுகையும் சிரிப்புமாய்; பேச்சும் சத்தமுமாய்......
என்னைப்போன்று அமைதியாய், உள்ளுக்குள் கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருக்கும் முகங்களை தேடினேன்.
24 மணிநேர பசி வயிற்றுக்குள் அமிலத்தை கக்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு நேர உணவுக் கடைகள் மட்டுமே என் கண்களில் தென்பட்டன.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு கடைக்குள் சென்று, ஒரு டீ சொல்லிவிட்டு கடையிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன்.
எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கடையில் டீ சொல்லி குடிக்கும் அளவிற்கு எனக்கு தைரியம் வந்து விட்டதா?
மணியைப் பார்த்தேன்.... 9.20.
இன்னும் எங்கே போவது என்று தெரியவில்லை. எந்த பேருந்தில் ஏறுவது, கூட்டத்தில் என்னால் ஏறமுடியுமா? தெரியவில்லை. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது?.
இந்நேரம் அவர் வீட்டிற்கு வந்திருப்பார். என்னைக் காணாமல் தேடியிருப்பாரா? கழுதை எங்கு போயிருக்கும் என்று பேசாமல் உட்கார்ந்திருப்பாரோ? நினைத்த மாத்திரத்தில் கோபம் வந்தது.
உட்காரட்டும். உட்காரட்டும். நல்லா வக்கணையாக சமைத்துப் போட்டு வளர்த்த உடம்பு இல்லையா அது. இனிமேல் எதை சாப்பிடுகிறது என்று பார்க்கிறேன். நல்லா குடிச்சு குடிச்சு சீரழியட்டும். எப்படியோ போகட்டும்......
அவருக்கு எல்லா விதத்திலேயும் நான் குறைந்தவளாகவே இருந்திருக்கிறேன். இதில் பெரிய குறையாக எனக்கு குழந்தையில்லையாம். திருமணமாகி இரண்டாவது வருஷத்திலிருந்து அலுவலக நேரம் போக மீதி நேரம் மருத்துவமனையிலேயே ஓடியிருக்கிறது, என் காலம். எனக்கு எந்த குறையுமில்லை என்றபின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கூப்பிட்டபோது நான் வாங்கிய அடி, உதை, அவமான பேச்சு.......அப்பப்பா.....
கேட்க ஆளில்லாத பெண்ணாய் பிறக்ககூடாது. அதுவும் இது மாதிரி ஆண்களுக்கு மனைவியாய் மாட்டிக் கொள்ளகூடாது..... 
பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தோசையோடு வந்து என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தாள்.
மிகவும் ஒல்லியாக, பாண்ட் சட்டை மாட்டினால், பையனை போல் தோற்றமளிக்கக் கூடிய பெண்ணாக தெரிந்தாள்.
அவள் போட்டிருந்த கருப்பு வண்ணச் சூடிதார் நைந்துப் போய் பழசாய் தெரிந்தது. வெளுத்துப் போன மணியை கழுத்திலும், கை நிறைய கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தது, எனக்கு அவளை ஆராயத் தூண்டியது.
அழுக்கேறிய தன் தலைமுடியை விரித்தப்படி விட்டிருந்தாள். அறுந்து போகும் நிலையில் இருந்த ஒரு பையை முதுகில் மாட்டியிருந்தாள்.
என்னைப் போலவே பலரும் அவளைப் பார்த்தபடியே போய் வந்துக் கொண்டிருந்தனர். அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தட்டில் இருந்த தோசையை சாம்பாரில் தோய்த்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கைந்து நாட்கள் பயணம் செய்து களைத்துப் போனவள் போல்  காணப்பட்டாள். ஒரு வேளை வேறு மாநிலத்துப் பெண்ணாக இருப்பாளோ?
யாருடன் வந்திருப்பாள் இவள்?
கண்களால் அவளைச் சுற்றி தேடிக் கொண்டே என் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், அவரிடமிருந்து மிஸ்டு கால்கள் வந்திருக்கிறதா என்று. எதுவும் வந்திருக்கவில்லை. ஆத்திரத்தோடு உள்ளே வைத்தேன்.
‘எனக்கு இன்னொரு தோசை தான் வேணுமினு கேட்டேன் இல்லே? ஏன் இட்லி வாங்கியாந்தீங்க? போய் குடுத்திட்டு தோசை வாங்கியாங்க.’ என்று கீறிச்சிட்ட குரல் கேட்க நான் நிமிர்ந்து பார்த்தேன். பேசிவிட்டு காலாட்டிக் கொண்டே இன்னும் அந்த தோசையை தின்றுக் கொண்டிருந்தாள். பக்கத்தில், தட்டுடன் தவிப்பாய் நின்றுக் கொண்டிருந்த ஒருவனைத் தான் விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனைக் கவனித்தேன். அந்த ஆண் முப்பத்தைந்து நாற்பத்திற்குள் இருப்பான். நல்ல உயரம், உடலமைப்புடன் இருந்தான்.
இவனுக்கும் இந்தப் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?
உறவா?...... என்ன உறவாயிருக்கும்? இவள் ஏன் அவனை விரட்டுகிறாள்?
அதற்குள் அவன் அந்த இட்லிகளை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு மறுபடியும் கடைக்குள் சென்றான்.
எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்த சிறு பெண் அவனை எப்படி விரட்டுகிறது. அவனும் இவளிடம் பணிந்து போகிறான்.
எனக்கு வைத்திருந்த டீ ஆறிப் போயிருந்தது.
அவன் இன்னொரு தோசையை வாங்கி வந்து நீட்ட, அவள் அதை பிடுங்காத குறையாய் வாங்கிச் சாப்பிடத் துவங்கினாள். அவன் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தான்.
‘சீக்கிரம் வாம்மா, மணியாகுது,, போதும் சாப்பிட்டது எழுந்திரு’ என்று பயத்தோடு அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் எதற்கோ ரொம்ப அவசரப்படுபவன் போல் காணப்பட்டான். அவள் எதையும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. இரண்டாவது தோசையையும் மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
யாரிவன் ? எதையாவது சொல்லி ஏமாற்றி இவளை கூட்டிச் செல்கிறானா? இல்லையென்றால் இவன் ஏன் இவளிடம் இப்படி குழைய வேண்டும்.
இந்த பெண்ணும் பயமறியா பெண்ணாக இருக்கிறதே!
இரவில் வேறு கூட்டி வந்திருக்கிறானே, பாவி............. உறவுக்காரன் போலவும் தெரியவில்லையே!
என் கவலையை மறந்தேன். இவன் வாங்கிக் கொடுக்கும் தோசைக்காக ஏமாறப் போகிறாயா பெண்ணே? இந்த ஆண் சரியானவனாகத் தெரியவில்லையே!
அவன் அவளைக் கெஞ்சிக் கொண்டிருந்தான், ‘ டைமாயிடுச்சு, சீக்கிரம் கிளம்பு. என் கிட்டே கையிலே ரொம்ப காசு இல்லே, அதான் உன் கிட்டே வந்தேன். நீ என்னடானா ? கிளம்பு மா’, என்றபடியே அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி குப்பையில் போடப் போனான் 
உடனே அவள் தட்டில் மீதமிருந்த தோசையை கையில் சுருட்டிக் கொண்டு தட்டை அவனிடம் நழுவ விட்டாள். அந்த சுருட்டலை தின்றபடியே எழுந்து அவனை பின் தொடர்ந்தாள்.
‘ஏன் சார், நான் கேட்டதே ரெண்டு தோசை! நீ என்னடானா இவ்ளோ அவசரபடறே. காசு வேற இல்லன்ற. ரூமுக்காவது காசு வச்சிருக்கியா இல்லியா? என்று தன் கையை தன் அழுக்கு உடையில் துடைத்தப்படியே வேகமாய் நகர்ந்தாள்.
நான் செய்வதறியாது உட்கார்ந்திருந்தேன்.
இந்த சிறு பெண், தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறதா?
தன் பசிக்கு தன் உடம்பைக் கொடுக்க இவளுக்கு யார் கற்றுத் தந்தது.? இது மாதிரியான பெண்களை பந்தாடும் மிருகங்களிடமிருந்து இவர்களை யார் காப்பாற்றுவது?
என் உடம்பு பதைத்தது.
கிடைத்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் பெண்களின் தலையெழுத்தா?
மனைவி என்கிற அடையாளம் எனக்கு சமூகத்தில் பாதுகாப்பு கொடுக்கிறதா?.
அப்படியென்றால் எனக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை தான் அமைந்து இருக்கிறதா? நான் தான் புரிந்துக் கொள்ளவில்லையா?
அப்படியானால் இந்த பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்ன அடையாளம்?
பரிதாபத்திற்குரியவள் நானா ? இந்த பெண்ணா?
தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிடும் இந்த இளம்பெண்ணின் பிடிவாதம் எனக்கு இருக்கிறதா? எனக்கு பிடித்தது எனக்கு மறந்தே கூட போய்விட்டது.
இன்று தன் பசிக்காக அந்த ஆணோடு போகும் அந்த பெண்ணிற்கு நாளை  அவனை வேண்டாம் என்று சொல்ல உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது,
ஆனால் எனக்கு?
சிரிப்பாய் வந்தது. இதென்ன? இந்த பெண்ணிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளை எதற்கு என்னோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்?
எனக்குள்ள உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் ?
கைப்பேசியின் பீப் ஒலி என்னை திசைத் திருப்பியது. என் கணவரிடமிருந்து செய்தி வந்திருந்திருந்தது.
உன் அருமைத் தெரியாமல் நடந்துக் கொண்டேன்.
மன்னித்து விடு.....
மனிதனாய் மாற வாய்ப்பு கொடு..
காத்துக் கொண்டிருக்கிறேன்......
இன்னொரு முறை படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  “இனியும் போராடித் தோற்பதாய் இல்லை”...